Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அதனால் தான் ’ நான் திருமணம் செய்ய மாட்டேன் - சாய்பல்லவி ’ஓபன் டாக் ’

’அதனால் தான் ’ நான் திருமணம் செய்ய மாட்டேன் - சாய்பல்லவி ’ஓபன் டாக் ’
, வியாழன், 13 ஜூன் 2019 (13:54 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்சு புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரேமம். இந்தப் படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் மலர் என்ற கதாப்பாத்திரம்  மூலம் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்  தான் நடிகை சாய்பல்லவி.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியக அவர் நடித்து வெளியான என்,ஜி.கே . படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் திருமணம் பற்றி கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது :நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும், நான் திருமணம் செய்துகொண்டால் என் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ள முடியாது அதனால் நான் எப்போதும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறித்தனம்... வொர்த்... ரசிகர்கள் கொண்டாடும் சாஹோ பட டீசர் இதோ...!!