Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அந்த வார்த்தையே'' எனக்கு பயமாக உள்ளது – பூர்ணா

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (22:15 IST)
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூர்ணிமா. இவர்  அசின் போன்று உள்ளதால அனைவராலும் பேசப்பட்டார்.
 

இந்நிலையில் சமீபத்தில் காப்பான் என்ற படத்தில் நடித்தார். இவரையும் இவரது குடும்பத்தாரையும் திருமணப் பேச்சுநடத்தி ஒரு கும்பல் மோசடி செய்தது. அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

தற்போது இதுகுறித்து பூர்ணிமா கூறியுள்ளதாவது : இரு வீட்டரின் சம்மதத்தின் பேரில் நடக்கவுள்ள திருமணம் என்பதால் என் எதிர்காலம் குறித்து நான் நிறைய பேசினேன். ஆனால் அவர்கள்  மோசடி கும்பல் என்றதும் உடைந்து விட்டேன். இப்போதெல்லாம் திருமணம் என்ற வார்த்தை பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments