Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (19:07 IST)
டாஸ்மாக் கடைகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலைக் குறைக்க  தமிழக அரசு புதிய  ஜூன் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊரடங்கு செயல்பாடுகளே தொடரும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.  மேலும் அனைத்துப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா என்பதை அங்குள்ள மண்டல மேலாளர்கள் உறுதி செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments