Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகர்தண்டா -2 பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (19:52 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடிகர்   ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜிகர்தண்டா-1  பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை பீரியட் திரைப்படமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் முடிந்து,   தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்  இப்படம் வரும்  நவம்பர் 10 ஆம்தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில்,ஜிகர்தண்டா டபுளெக்ஸ் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும்   நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு காட்சி திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.

இப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும்  எனத் தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments