Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நடிகர் விபத்தில் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:35 IST)
செங்குன்றம் என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஜெயக்குமார் என்பவர்  விபத்தில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் என்ற நகரிலுள்ள ஜீவா தெருவில் வசித்து வந்தவர் ஜெயக்குமார்(40). இவர் செங்குன்றம் என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார்.

இந்நிலையில். கடந்த 30 ஆம் தேதி இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய                                                                        ஜெயக்குமார் விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments