Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் இருந்து ஓய்வா? நாசர் விளக்கம்

சினிமாவில் இருந்து ஓய்வா? நாசர் விளக்கம்
, சனி, 2 ஜூலை 2022 (23:06 IST)
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர். இவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் செய்யபப்ட்டார்.

 அதன்பின், முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கரக்டர்களின் அவர் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் நடிகர், டப்பிங் கலைஞர், பேச்சாளர், என  பன்முகம்கொண்டவர். இவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இதுகுறித்து நடிகர்  நாசர்  தனது சமூக வலைதளப்பக்கத்தில்,

என்னை பற்றி வெளியாகும் வதந்திகள் உண்மை இல்லை. தமிழில் 3, இந்தியில் 3, தெலுங்கில் 3படங்களில் நடித்து வருகிறேன்.  தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமல் வீடு இடுபடுகிறதா?