சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு !

Webdunia
சனி, 18 மே 2019 (19:03 IST)
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் இயக்குனரின் அடுத்த படைப்பான சுட்டுப் பிடிக்க உத்தரவு வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை கடந்த வாரம் சென்சார் அதிகாரிகள் பார்த்து 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த படம் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனைப் படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments