Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தில் இறங்கும் சுசீந்தரன்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (12:23 IST)
இயக்குனர் சுசீந்திரன் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவர் வெண்ணிலா கபடி குழு, ஜீவா திரைப்படத்தில் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருப்பார்.
 
தற்போது அவர் புது முகங்களை வைத்து ’ஏஞ்சலினா’என்ற படத்தை இயக்கி முடித்து. அதை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளார்.
 
இந்த படத்தில் இசையமைப்பதற்காக மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். மேலும் ஹிரோவாக ரோஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்னு நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments