Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 கோடி கொடுத்து அக்‌ஷய் குமார் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

100 கோடி கொடுத்து அக்‌ஷய் குமார் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!
, சனி, 4 டிசம்பர் 2021 (10:37 IST)
அக்‌ஷய் குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக சூர்யவன்ஷி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில் இப்போது ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஆனால் பாலிவுட் வழக்கப்படி திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 25 கோடி ரூபாய் கொடுத்து 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தது மஹான் டப்பிங்… விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!