Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்த ரசிகை: அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:38 IST)
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான சூர்யாவின் ரசிகைக்கு சூர்யா தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து அவரது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்பவர் பலியானார் ஹைதராபாத் சேர்ந்த இந்த ரசிகையின் சென்னை வீட்டிற்கு நேரில் சென்று நடிகை சூர்யா அஞ்சலி செலுத்தினார்,.
 
மேலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். அதில் ஐஸ்வர்யாவின் இழப்பை தாங்க முடியாமல் இருக்கும் உங்களுடைய துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்றும் தீவிர ரசிகையான அவர் இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு சக மனிதனாக ஒரு தந்தையாக இந்த சோகத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments