Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்த ரசிகை: அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:38 IST)
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான சூர்யாவின் ரசிகைக்கு சூர்யா தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து அவரது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்பவர் பலியானார் ஹைதராபாத் சேர்ந்த இந்த ரசிகையின் சென்னை வீட்டிற்கு நேரில் சென்று நடிகை சூர்யா அஞ்சலி செலுத்தினார்,.
 
மேலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். அதில் ஐஸ்வர்யாவின் இழப்பை தாங்க முடியாமல் இருக்கும் உங்களுடைய துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்றும் தீவிர ரசிகையான அவர் இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு சக மனிதனாக ஒரு தந்தையாக இந்த சோகத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments