Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா பேனருக்கு தீ வைத்த நால்வர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:55 IST)
கடந்த சில நாட்களாக ஜெய்பீம் விவகாரம் சமூக தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சூர்யா பேனருக்கு தீ வைத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்டப்பட்டு இருப்பதாக பாமக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை என்ற பகுதியில் சூர்யா பேனர்களை சமீபத்தில் ஒரு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர் 
 
இது குறித்து சூர்யா நற்பணி இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் ஜெய்பீம் படம் விஸ்வரூபம் எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments