Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படம் இயக்கும சுரேஷ் காமாட்சி… வெற்றிமாறன் பாணியில்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:44 IST)
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்றாத இரவொன்றில் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு படமொன்றை இயக்க உள்ளார்.

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, அதன் பின்னர் மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதையடுத்து அவர் இப்போது சிம்புவின் மாநாடு மற்றும் இயக்குனர் ராம் இயக்கும் புதிய படம் ஆகிவற்றை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் மா. காமுத்துரை எழுதிய முற்றாத இரவொன்றில் என்ற நாவலை படமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த படத்தை அவரே இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments