Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படம் இயக்கும சுரேஷ் காமாட்சி… வெற்றிமாறன் பாணியில்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:44 IST)
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்றாத இரவொன்றில் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு படமொன்றை இயக்க உள்ளார்.

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, அதன் பின்னர் மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதையடுத்து அவர் இப்போது சிம்புவின் மாநாடு மற்றும் இயக்குனர் ராம் இயக்கும் புதிய படம் ஆகிவற்றை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் மா. காமுத்துரை எழுதிய முற்றாத இரவொன்றில் என்ற நாவலை படமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த படத்தை அவரே இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments