Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் வீட்டில் இனிப்பு கிடையாது!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:35 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை  கடந்த 2 ஆம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இதுகுறித்த விசாரணையை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்தி வந்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

ஷாருக்கனின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சமீபத்தில் சிறை சாப்பாடு பிடிக்காத ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் ரூ.4500 பணம் அனுப்பிவைத்தார். 

இந்நிலையில், மும்பையிலுள்ள ஷாருக்கானின் ’மங்கட் இல்லத்தில்’ ஆர்யன் கானின் தாய் கவுரி கான், மகன் வீட்டிற்கு வரும் வரை இனிப்புப் பண்டங்களை சமைக்க வேண்டாமென உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments