Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பிரியங்கா

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (17:09 IST)
இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் பிரியங்கா.





விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா. படங்களிலும் பாடியுள்ள பிரியங்காவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  எல்லாப் பாடகர்களுக்குமே இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். பிரியங்காவுக்கும் இருந்த அந்தக் கனவு, சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments