Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவரும் வாக்களியுங்கள்… அப்புறம் சுல்தான் பாருங்கள் – தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கருத்து!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:24 IST)
தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகின்றது.

இதையடுத்து பிரபலங்கள் எல்லாம் வாக்குப்பதிவு செய்துவிட்டு மக்களை வாக்களிக்க சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘அனைவரும் இன்று தவறாமல் வாக்களியுங்கள்!! பதிவு செய்யும் வாக்குகளைவிட பதிவிடாத வாக்குகளே அதிக பாதகம் செய்கிறது!! நல்லது நடக்கிறதோ இல்லையோ, பின்பு புலம்பும் தகுதியாவது உங்களுக்கு இருக்கட்டும். மீதி நேரத்தில் குடும்பத்துடன் Sulthan ஐ கண்டுகளியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments