Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் ரங்கஸ்தலம் கூட்டணி!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (15:29 IST)
ரங்கஸ்தலம் படத்துக்குப் பிறகு ராம்சரணும் இயக்குனர் சுகுமாரும் இணைய உள்ளனர்.

கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது புஷ்பாதான். வட இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் மீது புகழ் வெளிச்சம் அதிகமாகியுள்ளது. விரைவில் அவர்கள் இருவரும் புஷ்பா 2 படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

அதன் பின்னர் இயக்குனர் சுகுமார் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்தவகையில் சுகுமார் இப்போது  ராம் சரண் தேஜாவோடு புஷ்பா 2 வுக்கு பிறகு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ரங்கஸ்தலம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments