Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் - நடிகை சுஹாசினி சர்ச்சை கருத்து

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (17:09 IST)
இந்தியன் என்றாலே தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என நடிகை சுகாசினி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
 
ஹிந்தியை இணைப்பு மொழியாக அனைத்து மாநிலங்களும் பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கும் இந்தி மொழிதான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கான் கூறியதற்கும் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென, ‘மக்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments