Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறை இயக்குனரோடு கதை விவாதம் செய்த சிம்பு!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:43 IST)
சிம்பு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பல ஆண்டுகளுக்கு சிம்புவுக்கு அமைந்த மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது மாநாடுதான். இதனால் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சிம்பு நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை ஏற்கனவே அழைத்து இரண்டு முறை கதை விவாதம் செய்த சிம்பு, சமீபத்தில் சந்தித்து மூன்றாவது முறையும் பேசியுள்ளாராம். இதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments