Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதற்கு தகுதியான நடிகர் அஜீத் மட்டும்தான் - ஸ்ரீரெட்டி பேட்டி

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (10:55 IST)
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
ஏற்கனவே, தனக்கு மிகவு பிடித்த நடிகர் அஜீத் என ஒரு பேட்டியில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் “தமிழ் சினிமாவில் எனக்கு தல அஜீத் மிகவும் பிடிக்கும். அவரின் உயரம், பார்வை, நடிக்கும் விதம், முகபாவனைகளை மாற்றும் விதம் என அனைத்தும் சூப்பர். ஒரு நடிகருக்கான எல்லா தகுதியும் அவரது உடலில் இருக்கிறது” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments