Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது குழந்தைப் பருவத்தைப் படமாக எடுக்கும் ஸ்பீல்பெர்க்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:04 IST)
ஸ்பீல்பெர்க் அடுத்ததாக தனது குழந்தைப் பருவக் காலத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகெங்கும் தன்னுடைய ஜாஸ் மற்றும் ஜுராசிக் பார்க் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் குவித்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவரும் இவர் இப்போது தன்னுடைய குழந்தைப் பருவ சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறாராம். இந்த படம் 1960 களில் அரிசோனா மாகாணத்தில் நடப்பது போல உருவாக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments