Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைந்து நடித்தால்… சூரி பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (13:43 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அதன் பிறகு சூரி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில்ல் நேற்று முன்தினம் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை 2’ ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சூரி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது “நானும் என் தம்பி சிவகார்த்திகேயன் மீண்டும் ஹீரோ யார் என்பதை தம்பிதான் முடிவு செய்யவேண்டும். என்னைப் பொறுத்தவரை எப்போதுமே அவர்தான் ஹீரோ” எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால படங்களில் சூரி இணைந்து நடித்தபோது இருவரின் கூட்டணியும் பெரியளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments