சோனு சூட் மக்களுக்கு புதிய சேவை...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (00:03 IST)
சோனு சூட் தொடங்கிவைத்த புதிய சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்து மக்களின் மனதில் கடவுளாகவே  வாழ்த்து வருபவர் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில் சோனு சூட் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து சோனுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சோனு சூட் ஒரு கர்ப்பிணிப்  பெண்ணுக்கு உதவி செய்தார். எனவே அப்பெண் தனது குழந்தைக்கு சோனுவின் பெயரை சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments