Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள் - வைரமுத்து டுவீட்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:29 IST)
தமிழகத்தில் இன்று காணும் பொங்கள் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்கள் உற்றார் சுற்றங்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்ச்சி அடையும் உன்னத் திருநாள் ஆகும். இன்று மதுரை அலங்காநல்லூரிலும்  உலகப் புகழ்பெற்ற  ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையியில்,  இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கிவரும் என்றாவது ஒருநாள் என்ற படத்திற்கு  பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், "என்றாவது ஒருநாள்" படத்தில் மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள். 
 
"ஈசன் தந்த மாடு ரெண்டும் 
எங்க பிள்ளை ஆச்சு
ரேசன் கார்டு எழுதும்போது
பேரு விட்டுப் போச்சு"
 
இசையமைப்பாளர் என். ஆர்.ரகுநந்தன் மற்றும் இயக்குநர் வெற்றி துரைசாமியுடன்.@vetrid#nrrhnandhan எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பாடல் நிச்சயமாக தமிழர்களின் வீரத்தையும் அதேசயமம் உழவர்களுக்கு தோள் கொடுத்து விவசாயத்திற்கு உதவும் மாட்டின் பெருமையை கூறும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

திடீரென ‘காந்தாரா 1’ க்கு ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பலை… பின்னணி என்ன?

பிரபாஸ் பட ரிலீஸால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு வந்த சிக்கல்!

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் இணைந்த சிம்பு… ‘தேவரா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments