சிவகார்த்திகேயன் எடுத்துள்ள முக்கிய முடிவு

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (12:16 IST)
உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்க்குப் பிறகு  சிவகார்த்திகேயனுக்குத்தான் அதிகமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
 
இந்நிலையில், தன்னுடைய முக்கிய முடிவு பற்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய மகள் ஆராதனாவுக்கு நான்கரை வயதாகிறது. ஆனால், இதுவரை பீட்ஸா, பர்கர் போன்ற ஜங்புட் உணவுகளை இதுவரை கொடுக்காமலேயே வளர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
 
அத்துடன், உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், அதன்படி நடந்தும்  வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான வேலைக்காரன்’ படமும் இதைப்பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் பேரரசு..!

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments