Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (18:47 IST)
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் இன்று காலமானார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரவிக்குமார். இப்படத்திற்குப் பிறகு இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரவிக்குமாரின் தயார் உடல்நிலைக்குறைவால் இன்று காலமாகிவிட்டதாக ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கவுரவ் நாராயணன் தெரிவித்துள்ளார். சினிமாத்துறையினர் ரவிக்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments