Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (18:47 IST)
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் இன்று காலமானார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரவிக்குமார். இப்படத்திற்குப் பிறகு இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரவிக்குமாரின் தயார் உடல்நிலைக்குறைவால் இன்று காலமாகிவிட்டதாக ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கவுரவ் நாராயணன் தெரிவித்துள்ளார். சினிமாத்துறையினர் ரவிக்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments