Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆவது படத்தின் இயக்குனர் இவருதான்… உறுதியாக இருக்கும் சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (14:37 IST)
சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 ஆவது படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் அயலான் படம் சிறப்பாக வந்துள்ளதை அடுத்து தன்னுடைய 25 ஆவது படத்தையும் இயக்குனர் ரவிக்குமாரே இயக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் ரவிக்குமாரிடம் இது சம்மந்தமாக பேசி உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments