Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாந்தி திரையரங்கு சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்: சிவாஜி மகள்கள் புதிய மனு

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (19:45 IST)
சாந்தி தியேட்டர் வளாகத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என சிவாஜி கணேசனின் மகள்கள் புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் குறித்த வழக்கு தாக்கல் செய்தனர் 
 
அதில் நகை உள்பட பல சொத்துக்கள் தங்களுக்கு பிரித்து தரப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது சாந்தி திரையரங்கு வளாகத்தை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனுக்களை சிவாஜி கணேசன் மகள்கள் தாக்கல் செய்துள்ளனர் 
 
இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கின் விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments