Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவே இல்லாத கதையின் டைட்டிலை தேர்வு செய்த விஜய்சேதுபதி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (18:58 IST)
தினத்தந்தி நாளிதழில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் படக்கதை 'சிந்துபாத். இந்த கதை எப்போது தொடங்கியது என்பதும், எப்போதும் முடியும் என்பதும் தினத்தந்தி ஊழியர்களே அறியாத ஒன்று

இந்த நிலையில் இந்த கதையின் 'சிந்துபாத்' என்ற டைட்டிலை விஜய்சேதுபதி தனது அடுத்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் அவருடைய டூவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்கும் இந்த படத்தை அருண்குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments