Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு உடை… தண்ணீரில் நிற்கும் சிம்பு – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:33 IST)
நடிகர் சிம்பு தனது புதிய புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு, நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்துள்ள சுசீந்தரன் பொங்கல் வெளியீடாக கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு இப்போது தனது புதிய புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments