Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு முடிந்த சந்தோஷம்… சிம்புவோடு அடுத்த படத்தில் சேரும் சுரேஷ் காமாட்சி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:54 IST)
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி திட்டமிட்ட படி முடித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் தொடங்கப்பட்ட 3 ஆவது ஆண்டில் படப்பிடிப்பை முடித்துள்ளது. இந்த படத்தை திட்டமிட்ட நாட்களை விட குறைவான நாட்களில் வெங்கட்பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் முடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவோடு சுரேஷ் காமாட்சிக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.

அந்த படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளாராம். இப்போது சுரேஷ் காமாட்சி நிவின் பாலி மற்றும் ராம் கூட்டணியில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் முடிந்த பின்னர் அந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments