Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு முடிந்த சந்தோஷம்… சிம்புவோடு அடுத்த படத்தில் சேரும் சுரேஷ் காமாட்சி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:54 IST)
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி திட்டமிட்ட படி முடித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் தொடங்கப்பட்ட 3 ஆவது ஆண்டில் படப்பிடிப்பை முடித்துள்ளது. இந்த படத்தை திட்டமிட்ட நாட்களை விட குறைவான நாட்களில் வெங்கட்பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் முடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவோடு சுரேஷ் காமாட்சிக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.

அந்த படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளாராம். இப்போது சுரேஷ் காமாட்சி நிவின் பாலி மற்றும் ராம் கூட்டணியில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் முடிந்த பின்னர் அந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments