Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழால் இணைவோம்’: அனிருத், சிம்பு டுவிட்டால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:51 IST)
தமிழால் இணைவோம் என அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனிருத் மற்றும் சிம்பு இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது 
 
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய இணைப்பு மொழியாக மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments