Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பு நடைபெறும் கிராமத்தினர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் சூர்யா!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:44 IST)
சூர்யாவின் 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர சூர்யா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சூர்யாவின் 41வது படத்தின் படப்பிடிப்பு குமரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக ஒரு சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்கவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அந்த கிராமத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments