Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தமிழால் இணைவோம்’: அனிருத், சிம்பு டுவிட்டால் பரபரப்பு

simbu aniruth
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:51 IST)
தமிழால் இணைவோம் என அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனிருத் மற்றும் சிம்பு இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது 
 
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய இணைப்பு மொழியாக மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பு நடைபெறும் கிராமத்தினர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் சூர்யா!