எனக்கு வாய்ப்பு கிடைக்க எனது பெற்றோரே காரணம் - நெப்போட்டிஸம் குறித்து ஸ்ருதிஹாசன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (11:18 IST)
பாலிவுட்டில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நெப்போட்டிஸம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்தியா முழுவதும் சினிமா துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் (நெப்போட்டிசம் ) குறித்து பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய சினிமாவிலும் இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மற்றும் நடிகர் சாந்தணு ஆகியோர் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நெப்போட்டிஸம் குறித்து ‘நான் திரைத்துறைக்கு வந்ததற்கு காரணம் என் பெற்றோர்தான். அவர்கள் இருவரும் இந்த துறையில் இருந்ததால் என் ஆரம்பக் கட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பெற்றோர் பெயரை வைத்துக் கொண்டு நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. அவரவரின் தனித்திறமைதான் அவர்களை நிலைக்கச் செய்யும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments