Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன நடிகை வெளியிட்ட புகைப்படம் – கவனத்தை ஈர்த்து வாய்ப்புகள் கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:43 IST)
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த லாக்டவுன் நாட்களில் எந்த ஷூட்டிங்கும் இல்லாததால் நடிகைகள் தங்கள் பொழுதை சமூகவலைதளங்களில் போக்கி வருகின்றனர். ரசிகர்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் தர்மதுரை படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்த வாய்ப்புகளும் இல்லாத அவர் இப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது பால்கனியில் குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்