Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட நடிகை அனு கவுடா மீது தாக்குதல்...

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:45 IST)
கன்னட நடிகை அனு கவுடா மீது நிலத் தகராறு காரணமாக  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவின் பிரபல நடிகை அனு கவுடா.  இவர், சிஷ்யா, ஹூடுகரு, குரு, பஜ்ரங்கிகெம்பேகவுடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவரது சொந்த ஊர் ஷிவமொகாவின் ஒசநகர்.  இவர் பெயரில் சாகர் தாலூகா கஸ்பாடி என்ற கிராமத்தில்  2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இவரது பெற்ரோர் கனித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இவரது பெற்றோரிடம்  நீலம்மா, மோகன் ஆகியோர் நிலத்தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, நடிகை அனு கவுடா,  நீலம்மா, மோகன் ஆகிய இருவரிடம்  இதுபற்றி கேட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் அவரை தாக்கியுள்ளனர். இதில், அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.  தற்போது சாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments