Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் மகனிடம் நள்ளிரவு வரை விசாரணை...

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (18:43 IST)
போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட ஒன்பது பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பின்னர் ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் போதைப்ப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி  வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை ஆர்யன் கானிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இதை அதிகாரிகள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments