Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகர்கள் அதை நிறுத்தவேண்டும்… ஷாருக் கான் வைத்த கோரிக்கை!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (09:58 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் ஷாருக் கான் சமீபத்தில் துபாயில் க்ளோபல் வில்லேஜில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “தென்னிந்திய நடிகர்களான விஜய், அல்லு அர்ஜுன், பிரபாஸ் மற்றும் யாஷ் போன்றவர்கள் வேகமான நடனமாடுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் அவர்களுடன் இணைந்து நடனமாடுவது எனக்குக் கடினமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி புகார்!

மீண்டும் தொடங்கும் முருகதாஸ்& சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments