Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இன்று நடக்கிறதா சீரியல்களின் படப்பிடிப்பு!

Webdunia
புதன், 12 மே 2021 (16:15 IST)
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் அனுமதி இன்றி நடப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் முதல்வர் அது சம்மந்தமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அரசு அனுமதி இன்றியே சில தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கே பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் வற்புறுத்தல்களால் வேறு வழியில்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments