Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்பட்டியில் முகாமிட்ட சசிகுமார் & சசிகுமார்!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:36 IST)
சசிக்குமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் புதிதாக நா நா எனும் படம் உருவாகி வருகிறது.

சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஏராளமான படங்கள் ரிலிசுக்குத் தயாராகி காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதற்கு நா நா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவில்பட்டியில் நடந்து வருகிறது. படத்தின் கதைக்களம் மும்பையில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இங்கு பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments