Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சஞ்சனா கல்ராணி போதை பொருள் பயன்படுத்தினார்!? – ஆய்வில் உறுதி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திரைத்துறையினருக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்றதாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி மற்றும் நடிகை ராகினி திவேதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைகள் இருவரின் தலைமுடி ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ள நிலையில் விசாரணையில் இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments