Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுர்வேத சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (11:24 IST)
உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா! 
 
மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. 
 
சமந்தாவின் நிலையை அறிந்து அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நேரில் சென்று நலன் விசாரித்ததாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில் தற்ப்போது சமந்தா வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். 
 
மேலும் உயர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பறித்துரைத்தபடி அவர் விரைவில் தென் கொரியா சில்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments