Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் முடிந்த கையோடு கோர்ட் வாசல் ஏறிய சமந்தா...

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (17:14 IST)
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. சமந்தாவின் ராஜு காரி கதி 2 படம்  ரிலீஸாகிவுள்ளது.


 
 
திருமணத்திற்கு பின்னர் சமந்தா படங்களில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முன்னர் அவர் நடித்து முடித்த படம் ஒன்று ரிலீஸாகியுள்ளது. 
 
இந்த படத்தில் சமந்தா தனது மாமனாருடன் இணைந்து நடித்துள்ளார். நாகார்ஜுனா படத்தில் மெண்டலிஸ்ட்டாக நடித்துள்ளார். சமந்தா இதில் வழக்கறிஞராக நடித்துள்ளாராம். மேலும் கதைப்படி சமந்தா ஒரு கட்டத்தில் ஆவியாக மாறிவிடுவாராம். 
 
படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட சமந்தா, அடுத்தடுத்து படங்களிலும் விரைவில் நடிக்க துவங்கிவிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments