Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. சமந்தா பற்ற வைத்த நெருப்பால் பரபரப்பு..!

Siva
சனி, 31 ஆகஸ்ட் 2024 (14:24 IST)
தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் முகேஷ், ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இது குறித்து விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில அரசுக்கு  நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்   கேரளாவை போலவே பாலியல் சீண்டல்கள் குறித்து வாய்ஸ் ஆப் வுமன் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை வெளியானால் நடிகைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்திற்குகதாநாயகன், இயக்குநர், தயாரிப்பாளரையும்விட முக்கியமான தேவை ஒன்று உள்ளது - பாக்கியராஜ் .....

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம் "ஜீப்ரா"

மின்னல் வேகத்தில் ‘கேங்கர்ஸ்’ பட ஷூட்டிங்கை முடித்த சுந்தர் சி

GOAT படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தக் காரணம் இதுதானா?

"தோழர் சேகுவரா" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்