Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த வட்டாரத்தில் நடிகைகளுக்கு மரியாதை இல்லையா?! – சாய் பல்லவி கருத்தால் சர்ச்சை!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (11:06 IST)
தென் இந்திய மொழி படங்களில் பிரபலமாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் ப்ரேமம் படம் மூலமாக பிரபலமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் சாய் பல்லவி. டிவி சேனலின் டான்ஸ் போட்டி மூலமாக வந்து சினிமாவில் நுழைந்த இவர் சினிமாவிலும் டான்ஸ் மூலமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மாரி2 படத்தில் இவர் ஆடிய ரௌடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மலையாள சினிமா மற்றும் தெலுங்கு சினிமா குறித்து பேசிய சாய் பல்லவி “மலையாள சினிமாவில் எல்லாரையும் சமமாக நடத்துவார்கள். ஆனால் தெலுங்கி சினிமாவில் ஒவ்வொருவர் மீதும் தனி அக்கறை காட்டுகிறார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments