2020 ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்– சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (23:09 IST)
பாலிவுட் நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். அதிகம் பார்ட்டிகளிலும் மகிழ்ந்து, அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தின் சுஷாந்த் மரணம் சமீபத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

நடிகர்களும் மனிதர்கள்தானே தொழிலில் ஏற்படும் போட்டிகள்,ஒரு சாராருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்படுவது, வேண்டியவர்களைத் தவிர்த்து வேண்டாதவர்களை தொழிலை விட்டு வெளியேற்ற குரூப்பிஸம் தலைவிரித்தாடுவது எல்லா ம்சுஷாந்த் சிங்கின் தற்கொலை மூலம் வெளிச்சத்துக்கு வந்து சினிமா என்பது ஒர் மாயத்திரை என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்கும். அதேபோல் அனைத்துத்துறையிலும் இந்தப் பாகுபாலும் நெபோஷிஷம் இருந்தாலும் அதைத் தைரியம் கொண்டு களைய முற்படவேண்டும்.

சுஷாந்த் சிங்போல் இரண்டுமூன்று பேர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா உள்ளிட்ட சிலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடிகர் விவேக் நடிகர்கள் மட்டுமே யாருமே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments