Webdunia - Bharat's app for daily news and videos

Install App

180 ரூபாய் கொடுத்து உங்கள் யாரு படம் பார்க்க சொன்னது? சந்திரசேகர் கேள்வி

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (18:25 IST)
அதிக ரூபாய் டிக்கெட் எடுத்து அவங்கள யாரு வந்து படம் பார்க்க கட்டாயப்படுத்தினது என விஜய்யின் அப்பா எஸ்.எ.சந்திரசேகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அண்மையில் வெளிவந்த விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறான கருத்தை விஜய் கூறியதாக பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். 
 
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய எஸ்.எ.சந்திரசேகர் கூறியதாவது:-
 
சினிமாவில் இதெல்லாம் கற்பனையாக சொல்லப்படுவது, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிக ரூபாய் கொடுத்து படம் பார்க்க வாங்க என்று நாங்க யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
 
இவரின் இந்த பதில்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு பெரிய விவாதமே நடைபெற்றது. விஅய் ரசிகர்கள் சிலர் எஸ்.எ.சந்திஎரசேகரின் பேட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments