Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத சோகங்கள் தீரும் சில நாளில்... மனதை ரணமாக்கும் எஸ்.பி.பி-யின் கடைசி பாடல்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (14:42 IST)
எஸ்பி பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைவரையும் சோதத்தில் மூழ்கடித்துள்ளது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  
 
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ்பிபி காலமானதை மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் அறிக்கை மூலம் உறுதிசெய்துள்ளது. 
இந்நிலையில் அவர் கடைசியாக பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைவரையும் சோதத்தில் மூழ்கடித்துள்ளது. ஆம், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் என்ற படத்தில் இளையராஜா இசையில் கவிஞர் பழநிபாரதி எழுதிய ”நீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து...” என துவங்கும் அந்த பாடல் தான் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல். 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments