Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் சிக்கி கொண்ட தமிழ் நடிகை: வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:51 IST)
தமிழ் நடிகை ஒருவர் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிறப்பு என்ற தமிழ் திரைப்படத்திலும், ஒரு சில மலையாள மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரியா மோகன்
 
 இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதாகவும் அங்கு அவர் போரில் சிக்கிக் கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின 
 
ஆனால் இது குறித்து விளக்கமளித்த பிரியா மோகன் தாங்கள் உக்ரைனில் இருந்து திரும்பி விட்டதாகவும் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் தயவுசெய்து இதுமாதிரி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்!

டாப்லெஸ் போஸ் கொடுத்த சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments