Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக செய்தி! அவரே பகிர்ந்து கேலி!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:03 IST)
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியான நிலையில் அதை அவரே பகிர்ந்து கேலி செய்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக  கமல் ஆர் கான் என்ற விமர்சகரின் பக்கத்தில் செய்தி வெளியானது.

இதைப் பார்த்த அனுராக் காஷ்யப் தானே அதைப் பகிர்ந்து ‘எமதர்ம ராஜனை நேற்று சந்தித்தேன். என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டு இன்னும் நீ பல திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என சொல்லி சென்றார்’ என நக்கலாக பதில் சொல்லியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments